30
Apr
சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே
ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின்...
30
Apr
இரா.விஜயகௌரி
இரா.விஜயகௌரி
பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம்...
30
Apr
நேசமாகும் வசந்தம்..2330 30.04.2026
சிவதர்சனி இரா
நேசமாகும் வசந்தம்..!!
மெல்லப் பன்னீராய்
மழைத் தூறல் இடும்
மேகம் மீது வெண்மை
சாமரம் வீசும்
வண்ணமாய்ப்...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-10
11-05-2023
வெறுமை போக்கும் பசுமை
பசுமையில் காண்போம் குளிர்ச்சி
மனங்களில் அகலும் வறட்சி
மரங்களை நட்டால் எழில்ச்சி
வேண்டாம் இனியும் எம் இனத் தளர்ச்சி
காடு களனிகளை இழந்து நாடுகளற்றவர்களாய்
அலைந்து ஓட
குண்டுமழைகளும் பொழிய
முற்சியற்றவர்களாய் வாழ
பூக்களும் காய்களுமாய் தொலைய
பசுமை இழந்த வெறுமைக்
கோலம் வேண்டாம் இனியும்.
பச்சை மரங்களை நாட்டி இச்சைக்கேற்றவற்றைத் தேடி
அற்றவர்க்கு ஈந்து கொடுக்க
மற்றயவை போக்கும் வெறுமை.
மனங்களில் கனங்கள் இறங்கி
வனங்களில் பழங்கள் ஏறி
எம் இனங்கண்டு சேர்ந்து வாழ்ந்து இன்பமாய் வாழ்வோம் என்றுமே..
நன்றி
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...