03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
வசந்தா ஜெகதீசன்
மூண்ட தீ…
வானுயர்ந்த வளர்ந்தோங்கி
வரலாற்றை தான் தாங்கி
யாழ்நகரின் மகுடமென
நூல்களின் தேட்டமென
கற்பதற்குச் சான்றாக
கருத்துரைக்கும் மன்றாக
ஆசியக் கண்டமதில்
பெயரோடு பூத்திருந்த
பெருந்தகைகள் பேறனாய்
பெருமையில் நிமிர்வாய்
மூண்ட தீக்குள் இரையானாய்
முற்றாக தகர்ந்தொழிந்தாய்
மாண்டார்கள் பலராய்
மதியற்ற செயலோடு
இன்னமும் ரணமாகி
தமிழினத்து தலைத்தூணாய்
சாம்பலின் மேடனாய்
ஈட்டியாய் தைக்கிறது
இதயத்தின் வலியிலே
அழிவாகி அடிசாய்ந்த
நூல்களின் குமுறல்கள்
காத்திடமாய் மீள் எழும்பி
கட்டியம் கூறிநிற்கும்
நூலகத்து வரலாறு
தமிழினத்து தடம்பதிப்பு
தரணியெங்கும் ஒன்றிணைப்பு.
மிக்க நன்றி
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...