Selvi Nithianandan

என்னத்தை சொல்ல

ஆதிமனிதன் வாழும்போது
எம்மைகூட மறந்தினம்
ஜாதிமத பேதம்போல
நம்மைக்கூட பார்க்கினம்

ஆடைக்கேற்ற வண்ணமாய்
அங்காடியில் வாங்கினம்
கோடையென மாரியென
கோலாகலம் தேடினம்

பழமை மறந்துதானே
பலபெயரு சொல்லினம்
பணமதிகம் என்பதாலே
பந்தாகாட்டி நிக்கினம்

பகட்டு வாழ்வாலே
புதியதாய் அடுக்கினம்
கோயில் என்றாலே
வெளியும் கழட்டினம்

வரலாற்றில் எம்மை
ஜோடியாக வைக்கினம்
சோடி அறுந்திட்டா
குப்பைக்குள் வீசினமே.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading