15
Jul
வியாழன் கவி-2369
மாறியதே வாழ்க்கை..!!
கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை
ராணி சம்பந்தர்
ஒன்றன்பின் ஒன்றான அதிர்வு
சென்ற இடமும் ஏனோ உதிர்வு
தன்னகரில்லாத் தமிழர் வாழ்வு
போகும் பாதையோ...
15
Jul
மாறியதே வாழ்க்கை
கவிதை 810 பகுதி 2
முதுமையைப்பற்றியும் எண்ணாது வருந்தியடையும் வருமானம்
ஒரிரவில் போவதை அறியாதே...
ஜெயம் தங்கராஜா
சசிச
ஆறுமோ ஆவல்
உள்ளத்துள் குடிபுகுந்து எண்ணத்தை கிள்ளிவிடும்
அள்ளியடித்து செய்துவிட மகிழ்ச்சிக்குள் தள்ளிவிடும்
தரைமீது கால்களும் படாத ஓர்நிலை
கரையை தாண்டியும் நிற்காத பேரலை
ஆறாது ஆறாது ஆயுளுக்கும் ஆறாது
கூறாது கூறாது போதுமென்று கூறாது
சின்னச்சின்ன செயல்களுள்ளும் சந்தோசம் முட்டிவிடும்
இன்பத்தின் தேசமொன்றை சிந்தையும் கட்டிவிடும்
உகந்ததாக கருதுவதை வேண்டிநிற்கும் உணர்வு
அகமதுவும் சுகமதனை வெளி கொணர்வு
தள்ளாத வயதினிலும் நிறைவேற்றத் துடித்துவிடும்
கல்லை கொஞ்சிக்கொண்டு கண்ணாடி வெடித்துவிடும்
ஜெயம்
05-06-2023
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...