30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ஜெயம் தங்கராஜா
சசிச
ஆறுமோ ஆவல்
உள்ளத்துள் குடிபுகுந்து எண்ணத்தை கிள்ளிவிடும்
அள்ளியடித்து செய்துவிட மகிழ்ச்சிக்குள் தள்ளிவிடும்
தரைமீது கால்களும் படாத ஓர்நிலை
கரையை தாண்டியும் நிற்காத பேரலை
ஆறாது ஆறாது ஆயுளுக்கும் ஆறாது
கூறாது கூறாது போதுமென்று கூறாது
சின்னச்சின்ன செயல்களுள்ளும் சந்தோசம் முட்டிவிடும்
இன்பத்தின் தேசமொன்றை சிந்தையும் கட்டிவிடும்
உகந்ததாக கருதுவதை வேண்டிநிற்கும் உணர்வு
அகமதுவும் சுகமதனை வெளி கொணர்வு
தள்ளாத வயதினிலும் நிறைவேற்றத் துடித்துவிடும்
கல்லை கொஞ்சிக்கொண்டு கண்ணாடி வெடித்துவிடும்
ஜெயம்
05-06-2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...