06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
ஜெயம் தங்கராஜா
சசிச
ஆறுமோ ஆவல்
உள்ளத்துள் குடிபுகுந்து எண்ணத்தை கிள்ளிவிடும்
அள்ளியடித்து செய்துவிட மகிழ்ச்சிக்குள் தள்ளிவிடும்
தரைமீது கால்களும் படாத ஓர்நிலை
கரையை தாண்டியும் நிற்காத பேரலை
ஆறாது ஆறாது ஆயுளுக்கும் ஆறாது
கூறாது கூறாது போதுமென்று கூறாது
சின்னச்சின்ன செயல்களுள்ளும் சந்தோசம் முட்டிவிடும்
இன்பத்தின் தேசமொன்றை சிந்தையும் கட்டிவிடும்
உகந்ததாக கருதுவதை வேண்டிநிற்கும் உணர்வு
அகமதுவும் சுகமதனை வெளி கொணர்வு
தள்ளாத வயதினிலும் நிறைவேற்றத் துடித்துவிடும்
கல்லை கொஞ்சிக்கொண்டு கண்ணாடி வெடித்துவிடும்
ஜெயம்
05-06-2023
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...