20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
15.06.23
கவி இலக்கம்-273
வலிகள்
மனதில் அடைத்த மூச்சு
பேச்சு வராது அழுதிடும்
கண்ணீரில் மிதக்கும் வலிகள்
ஏராளம்
கணப்பொழுதில் துரத்திடும் விபத்து
பொத்துப் பொத்தெனப் பிணமாகும்
பலிகள்
இயற்கை,செயற்கையின் சேதாரம்
எங்கும் ஏங்கும் ஆபத்து ஆதாரம்
அங்குமிங்கம் இரத்த வெறித் தாகம்
அண்ட வெளியை அளக்க முடியவில்லை
கொண்ட கோலம் விளக்கத் தெரியவில்லை
கண்ட இடமோ கத்திக் குத்து,துப்பாக்கிச் சூடு
துவண்ட பாடம் துரத்த வழியில்லை
உணர்வற்ற ஊமைப் பசிக்கு
உணவாகும் சிறுவர்கள்
தணலாகும் நெருப்புத் தெறிக்க
தெரிந்தும் தெரியாமல்
புரிந்தும் புரியாமல் சுமக்கிறதே
மனம் வலிகளுடன்
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...