30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
22.06.23
கவி இலக்கம்-274
அகதி நாம் பெற்ற வரமா
வாழ்வில் சந்தித்த அநியாயங்கள்
தட்டிக் கேட்ட போராளி
பயங்கரவாதியா
சில கொடும்பாவி எட்டப்பனால்
கட்டுக் குலைந்து நச்சுப்பாம்புகளை
ஏவி எரிந்து சாம்பலானதே
பல இலட்சியம் பூண்ட கரு
கொதிக்கும் தீப்பிழம்பில்
மாட்டிக் கொண்டதே
நம் வீரத் தியாகிகள் எம்
விடுதலைக்காகப் போராடி
வலையில் சிக்கி மாண்டாரே
உயரப் பறப்பவனால் ஆபத்தென
இழுத்து விழுத்தி அழித்தது
வரலாற்றுப் பதிவே
அகதி நாம் பெற்ற வரமல்லவே
நம் நாடும்,அந்நிய நாடும்
சேர்ந்த கூட்டுச் சதியே
இன்று தமிழன் மட்டுமல்ல அகதி
ஒட்டுமொத்த இலங்கைக்
குடிமகனும் அகதியே அகதியே .
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...