கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

மணி

மணியின் ஒலிச்சத்தம் மனைக்குக் கேட்டால்
மகிழ்வைத் தருமென்பது முதியோர் வாக்கு
பணிக்குச் செல்ல பள்ளியெழுப் புகின்றமணி
பள்ளிச் சிறார்களை பக்குவப் படுத்தும்

மணியின் கடமை மனுநீதி சொன்னது
மலரும் பொழுதில் காண்டா மணியோசை
புலரும் பொழுதை புகட்டிடும் ஆலயமணி
தலத்தின் கதவில் தொங்கிடும் மணிகள்

திறக்கையில் ஒலித்து துதிபாட வைக்கும்
தூண்டா மணிவிளக்கு தினமும் எரியும்

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading