06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1830!
அகதி நாம் பெற்ற வரமா?…
ஆண்டுகள் ஒவ்வொன்றும் அழகாய்த்தான் கடக்குது
அதிலே ஒரு நாள்
அகதிகளை நினைக்க வைக்குது
அவரவர் பாடுகள் அவரவர்
கைகளிலே
ஆனால் அகதிகளின்
துயர்பாடு இன்னும்
தொடர்கின்ற சரித்திரச்
சகதியிலே!
நமக்குமட்டுமா என்றெண்ணிப் பார்த்தால்
நாடு நாடாய் அலையுதே மனிதம் அகதியெனும் நாமம் ஏந்தி
இவர் வாழ்வு சாபமா அல்லது
மனிதரே மனிதருக்கு அளிக்கும்
தண்டனைச் செருக்கா!
விடிவொன்று நாம் தேட விடையொன்று
கிட்டட்டும்
முடிவாகும் நம் காலத்தில் அகதியெனும் வார்த்தை வழக்கொளிந்து போக!!
சிவதர்சனி இராகவன்
21/6/2023

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...