Selvi Nithianandan

பசுமை
எண்ணற்ற நினைவுகள்
ஏக்கமாய் வந்திடும்
ஏகமாய் வண்ணமும்
எடுப்பாய் சேர்ந்திடும்

பள்ளியின் பகிர்வுகள்
பசுமையை மாற்றிடும்
துள்ளிய நகர்வுகள்
வெள்ளியாய் முடிந்திடும்

பசுமையின் அணிகலன்
எழிலாய் இருந்திடும்
பாரின் பசுமைகள்
குளிர்ச்சியாய் நிறைந்திடும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading