அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

Selvi Nithianandan

பசுமை
எண்ணற்ற நினைவுகள்
ஏக்கமாய் வந்திடும்
ஏகமாய் வண்ணமும்
எடுப்பாய் சேர்ந்திடும்

பள்ளியின் பகிர்வுகள்
பசுமையை மாற்றிடும்
துள்ளிய நகர்வுகள்
வெள்ளியாய் முடிந்திடும்

பசுமையின் அணிகலன்
எழிலாய் இருந்திடும்
பாரின் பசுமைகள்
குளிர்ச்சியாய் நிறைந்திடும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading