பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Selvi Nithianandan

பசுமை
எண்ணற்ற நினைவுகள்
ஏக்கமாய் வந்திடும்
ஏகமாய் வண்ணமும்
எடுப்பாய் சேர்ந்திடும்

பள்ளியின் பகிர்வுகள்
பசுமையை மாற்றிடும்
துள்ளிய நகர்வுகள்
வெள்ளியாய் முடிந்திடும்

பசுமையின் அணிகலன்
எழிலாய் இருந்திடும்
பாரின் பசுமைகள்
குளிர்ச்சியாய் நிறைந்திடும்

Nada Mohan
Author: Nada Mohan