Vajeetha Mahamed

மண்

மகத்துவத்தின் மகிமை
மௌனத்தின் பொறுமை

௨யிர்களைச் சுமக்கும் உடமை
௨ன்மேல் மிதித்துபுரளும் நிலமை

தாய்க்குள்ளே க௫த்தரிக்கும்
மண்ணுக்குள்ளே ௨டலடங்கும்

பசுமைக்கு ௨ரம்கொடுக்கும்
படைப்புக்கும் ௨௫க்கொடுக்கும்

மண்ணுக்குள் பல ஒழித்தி௫க்கும்
மனிதவாழ்வுக்கு வலுக்கொடுக்கும்

தேசத்தின் நினைவோடு நீயி௫ப்பாய்
தேயாமல் ௨ணர்வோடு வாழ்ந்தி௫ப்பாய்

அடையால அட்டையாய்
ஆறாத வடுவாய்

மண்ணே தாய் போன்ற நினைவோடு
௨யிரோடு ௨றவாடி நீயி௫ப்பாய்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading