06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
மண்
மகத்துவத்தின் மகிமை
மௌனத்தின் பொறுமை
௨யிர்களைச் சுமக்கும் உடமை
௨ன்மேல் மிதித்துபுரளும் நிலமை
தாய்க்குள்ளே க௫த்தரிக்கும்
மண்ணுக்குள்ளே ௨டலடங்கும்
பசுமைக்கு ௨ரம்கொடுக்கும்
படைப்புக்கும் ௨௫க்கொடுக்கும்
மண்ணுக்குள் பல ஒழித்தி௫க்கும்
மனிதவாழ்வுக்கு வலுக்கொடுக்கும்
தேசத்தின் நினைவோடு நீயி௫ப்பாய்
தேயாமல் ௨ணர்வோடு வாழ்ந்தி௫ப்பாய்
அடையால அட்டையாய்
ஆறாத வடுவாய்
மண்ணே தாய் போன்ற நினைவோடு
௨யிரோடு ௨றவாடி நீயி௫ப்பாய்
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.