Vajeetha Mahamed

மண்

மகத்துவத்தின் மகிமை
மௌனத்தின் பொறுமை

௨யிர்களைச் சுமக்கும் உடமை
௨ன்மேல் மிதித்துபுரளும் நிலமை

தாய்க்குள்ளே க௫த்தரிக்கும்
மண்ணுக்குள்ளே ௨டலடங்கும்

பசுமைக்கு ௨ரம்கொடுக்கும்
படைப்புக்கும் ௨௫க்கொடுக்கும்

மண்ணுக்குள் பல ஒழித்தி௫க்கும்
மனிதவாழ்வுக்கு வலுக்கொடுக்கும்

தேசத்தின் நினைவோடு நீயி௫ப்பாய்
தேயாமல் ௨ணர்வோடு வாழ்ந்தி௫ப்பாய்

அடையால அட்டையாய்
ஆறாத வடுவாய்

மண்ணே தாய் போன்ற நினைவோடு
௨யிரோடு ௨றவாடி நீயி௫ப்பாய்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading