” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Vajeetha Mahamed

மண்

மகத்துவத்தின் மகிமை
மௌனத்தின் பொறுமை

௨யிர்களைச் சுமக்கும் உடமை
௨ன்மேல் மிதித்துபுரளும் நிலமை

தாய்க்குள்ளே க௫த்தரிக்கும்
மண்ணுக்குள்ளே ௨டலடங்கும்

பசுமைக்கு ௨ரம்கொடுக்கும்
படைப்புக்கும் ௨௫க்கொடுக்கும்

மண்ணுக்குள் பல ஒழித்தி௫க்கும்
மனிதவாழ்வுக்கு வலுக்கொடுக்கும்

தேசத்தின் நினைவோடு நீயி௫ப்பாய்
தேயாமல் ௨ணர்வோடு வாழ்ந்தி௫ப்பாய்

அடையால அட்டையாய்
ஆறாத வடுவாய்

மண்ணே தாய் போன்ற நினைவோடு
௨யிரோடு ௨றவாடி நீயி௫ப்பாய்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan