அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

திருநங்கை..
அர்த்தநாரிஸ்வராய்
அண்டத்தில் வாழ்வாய்
வாழ்வாங்கு வாழும் வலி
வாட்டும் தினம் பேரிடியாய்

உடைத்தெறிந்து உள்ளம் தெளிந்து
நிமிர்ந்து வாழ்தல் சிந்தை
நெறிபடுமே ஆளுமைக்குள் ஆற்றல்

பொதுமையென வழிகாட்டி
புதுப்பாதை திறனாக்கி
மதித்து வாழ்தல் மனிதம்
மகுடம் சூடும் நேயம்
உதித்தே விடியல் தரும் பரிதி
உலகெங்கும் பரவும் ஒளி ஒன்றே
மனிதமென்னும் உயிர்ப்பும்
அவனி வாழும் வெளிச்சம்.
நன்றி
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading