30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
04.07.23
கவி இலக்கம்-108
திருநங்கை
கருவிலே ஒரு மாற்றமும் இல்லை
இளம் பருவத்திலே தோற்றம்
மாறத் தொல்லையானது உறுப்பு
ஆண் பெண் ஆவதும்
பெண்ஆணாக உரு மாறுவதும்
இயற்கைக்கு மாறான
ஓமோன் சுரப்பு
எல்லோர் போலவும் அழகான பிறப்பு
சொல்லோரால் எரிச்சலான வெறுப்பு
ஆத்திரமான உருவ அமைப்பு
புரிந்தும் புரியாத உணர்வுகளில்
நாளுக்கு நாள் செத்துப் பிழைப்பு
கண்ணீர் வடியும் ஊமை மனதில்
காறித் துப்பும் மூஞ்சிகளின்
மிருகப் பிறப்பு
கை தொழும் ஆண்டவன் கூட
திரு ஆக ஒரு பாதி
நங்கையாக மறு பாதி
கண்டவன் கை தொடும்
திருநங்கையோ சீண்டியவன்
கை பட்டுப் புழுவாய்த் துடிக்க
என்ன பாவம் செய்தனரோ ?
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...