இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ந விண்ணவன் –

வளப்புயர..

பயிர்கள் செளித்தால்
மக்கள் மக்கள்
வாழ்வு செழிக்கும்,

மக்கள் வாழ்வு
செளித்தால்,
அரசன் புகழ்
பெருகும்,

அரசன் புகழ்
பெருக, பயிர்கள்
செழிக்க வேண்டும்,

பயிர்கள் செழிக்க,
நீர் வளம் வேண்டும்
நீர் வளம் பெருக,
குளங்கள் வேண்டும்

இவை அனைத்தும்
பெற குடி நலம்
பேணும் அரசன்
வேண்டும்.

இவை அனைத்தும்
இருந்தால் அந்த
நாடு வரப்புயர
புகழ் பெறும்.
***~~
ந விண்ணவன் –
குமிழமுனை.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading