30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
மனோகரி ஜெகதீஸ்வரன்
தலையீடு
தமைநிறுத்தவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தடம்மாற்றவும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தலைமையும் செய்யும் குறுக்கீடு தலையிட்டு
மத, இன, மொழி வெறியரும் செய்வர் குறுக்கீடு தலையிட்டு
தனதன்பினாலும் தாமறியாதே செய்வர் குறுக்கீடு தலையிட்டு
எவ்வகையில் வந்தாலும் நிகழும் குறுக்கீடு
எழுதியே செல்லும் வேதனை வரைகோடு
அகப்படுவோர் உணர்வைக்
அத்துமீறிக் கிழிக்கும்
அகச்சிதைவு கொடுத்து
ஆளுமை கெடுக்கும்
சினத்தை கக்கியே
சீறுவர் அகப்பட்டோர்
மனத்தை இறுக்கியே
மாற்றுவர் குணத்தை
கனவையும் மறந்து
காலத்தையும் வெறுப்பர்
கதவையும் பூட்டுவர்
கனத்தை விரட்ட
இதத்தையும் தொலைப்பர்
இன்னல் கூட
மதங்கொண்ட மனத்தினர் தலையீடு பதமோ சொல்லு
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...