15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
ஜதுர்ஷிகா விஜயகுமார்
என் நண்பியே எல்லாமே
இசை எனக்கு
பிடிக்கும் என்றேன்.
சங்கீதத்திலே பெயர்
வைத்து கொண்டாய்.
உன்னுடன் பழகுவது
பிடிக்கும் என்றேன்.
இன்னும் நெருக்கமாக
பழகி கொண்டாய்.
உன்னை எனக்கு
பிடிக்கும் என்றேன்.
அதை விட என்னை
பிடிக்கும் என்றாய்.
உன் கண்ணழகு
பிடிக்கும் என்றேன்.
கண்ணால் மௌனமாய்
பேசிக் கொண்டாய்.
உன்னை பிரிவதில்
விருப்பம் இல்லையென்றேன்.
உன்னுடனே என்னை
அழைத்து செல்கின்றாய்.
என்றும் உன் உயிர்
நண்பியாக நான்
இருக்க உன்னுடைய
இதயத்தில் எனக்கு
இடம் கொடுப்பாயா?
விஜயகுமார் ஜதுர்ஷிகா
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...