30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சக்தி சக்திதாசன்
சந்தம் பொங்கும் கவியொன்று
சிந்தைதனிலே சிந்து மின்று
முந்தை புலர்ந்த தமிழொன்றே
விந்தை உணர்வு சிந்துமின்று
தலையீடு இல்லாத வாழ்வது
இலையூடு தெரிகின்ற கனியது
மலையூடு வகுக்கின்ற பாதையது
தொலையூடு காணும் கானலது
பெற்றோர் வளர்ப்பின் தலையீடு
உற்றார் போதிப்பின் தலையீடு
சுற்றார் வாழும்வகை தலையீடு
கற்றோர் அறிவாற்றல் தலையீடு
விடையில்லா வினாக்கள் தலையீடு
முடிவில்லா தொடர்கதைகள் தலையீடு
மூடியுள்ள மாயைகளின் தலையீடு
தேடியோடும் தேடல்களின் தலையீடு
தலையீடு ! தலையீடு ! தலையீடு !
தன்னையறியா வாழ்வே தலையீடு !
தன்னலத்தின் வெளிப்பாடு தலையீடு !
தத்துவத்தின் சூனியமே தலையீடு !
போதுமென்ற மனம் கொண்டு
மோதுகின்ற ஆசைகளைக் கொன்று
தீதுசொல்லும் எண்ணங்கள் இன்றி
தலையீட்டைத் தாண்டினால் வெற்றி
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...