15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
Selvi Nithianandan
இன்றுமே காத்திருப்பு (581)
ஓட்ட ஓடியும் தேடிய போதும்
ஆட்டம் காட்டும் அரசியல் போக்கு
தேட்டம் அழித்தும் தேடும் உறவுகள்
தேங்கிய கண்ணீருக்குள் மெல்லவாழ்வு
துடிதுடிக்கும் உறவுகளின் சோகசுமைகள்
தாய் தந்தை உறவின் பிரிவுகள்
தரவுப் பட்டியலின் நீள வலிகள்
தாங்கமுடியா வேதனை வடுக்கள்
இன்று நாளை என எண்ணிய விடியல்
இரண்டாயிரத்து இருபத்திமூன்றும் நகரவே
இலங்கைத்தீவில் இப்படிச் கொடூரச் சுவடும்
இரகசியமாய் கைதானவர்களின் நிலைமறைப்பே
இன்னும் எத்தனை நாட்கள் வேதனைவலியில்
வலியுடன் விழிமேலே காத்திருக்கும் கண்களே
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...