15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
ரஜனி அன்ரன்
“நேயம்”…..கவி…..ரஜனி அன்ரன் (B.A) 17.08.2023
உயிரோடும் உயிர்ப்போடும் வாழ
உன்னதமானது நேயம்
நேசம் கொண்டு நேயம் காப்போம்
அறிவிருந்தும் ஆளுமை இருந்தும்
அதிகார பலம் இருந்தும்
நேயம் இன்றிய வாழ்வு
நேசமில்லா சுயநல வாழ்வே !
அவலக் குரல் கேட்டால்
துடித்தெழும் வேகமும்
ஆதரவுக் கரம் கொடுக்கும் இணைவும்
ஆபத்தில் கை தூக்கிவிடும் நேயமும்
மனிதநேயப் பண்புகள்
நேயம் காப்போம் நேசத்தோடு !
பொன்னைப் பொருளை மண்ணைத் தேடி
அலைந்து திரிகிறான் மனிதன் இன்று
சொந்த பந்தம் சுற்றுச்சூழல் மறந்து
சுற்றித் திரிகிறான் சுயநலவாதியாய்
மனச்சாட்சியை விற்றுப் பிழைப்பு நடாத்தி
குளிர் காய்கிறான் மகிழ்வோடு
வாழ்வோம் நேயத்தோடு
மலரட்டும் எங்கும் மனிதநேயம் !
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...