16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
இரா.விஜயகௌரி
என்று. தீருமோ……….,,
கரையும். விழியின். கடல் போல் நீரும்
தேடும் நெஞ்சின் ரணத்தின். வடுவும்
விடைகள் காணா. கேள்வியின். தொடுப்பும்
ஏதிலி. மனங்களின். எதிர்பார்ப்பின் வலியும்
என்று. தீருமோ. எது. விடை. வருமோ
கைக்குள். வளர்ந்த வாரிசு. மைந்தன்
கண்ணாய்க் காத்த. தோள் சாய் துணைவன்
துள்ளித். திரிந்த. எழிலாள் நங்கை
சென்ற இடத்தினை தேடி. அலைகிறார்
உயிர். துறந்தாரோ. உயிர். பிழைத்தாரோ
சிறையின். பிடியினில். துவண்டு. நிற்பாரோ
எங்கு. தேடுவேன் எவர் விடை. தருவார்
காலச்சுழலில். கரைந்து. மறைகிறார்
வாழ்வழி. தொலைத்து. வதங்கி. மடிகிறார்
தேடலில். தினம் தினம். தேம்பி. அழுகிறார்
விடைதர. இங்கு மானிடர். இல்லை
இவர். துன்பியல்்நாடகம். எப்போ. முடியும்
விழிமலர் துடைத்து. விடைதான்் வருமோ

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...