தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 169
என்று தீரும்
இலங்கையில் தமிழ் மக்கள்
படும் தும்பங்கள்
அப்பா,அண்ணா , அக்கா, தம்பி என பல உறவுகளை காணாமல் கவலைப் படுகிறார்கள்
இக் கதைகளை நான் கேட்க்கும்போது
மிக கவலையானதே
உறவுகள் திரும்பி வர கடவுலை கும்புடுவோம்
நன்றி அபிராமி 😕

Nada Mohan
Author: Nada Mohan