இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

வாக்கு
பெண் என்றாலே பேயும்
இரங்கும் ஆன்றோர் வாக்கு
பொய் எனத் தெரிந்தும்
துலக்கம் போடுதே நாக்கு

ஆறறிவின் ஆயுதமாகும் வாக்கு
ஆங்காங்கு தவறினாலே தூக்கு
ஆட்சிஆளுமை பிடிக்க வாக்கு
அரசியல் தத்துவத்தின் போக்கு

மகத்தான சாதனையின் நோக்கு
படைத்துவிட தூண்டியதும் வாக்கு
மண்ணிலே விண்ணிலே இப்போ
மகுடமாய் நிலைநாட்டிய வாக்காகும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading