15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1858!
புற்றெடுக்கும் கொடு நோய்!
உள் நின்றே உயிர்குடிக்கும்
உருக்குலைக்கும் கொடுமை
வந்துவிட்டால் போக்குதற்கு
வழியின்றித் தவிக்கும் மனிதம்!
காரணங்கள் பலவுண்டு
கலங்கி நிற்கும் மருத்துவமும்
சவாலாகி நின்றுழலும் புவியில்
விடை தருமோ காத்திருப்போம்!
மதுவும் புகையும் மலிந்து
உட்புகும் படுக்கையில் தள்ளும்
பாவம் என்றே மற்றோரும்
இரங்கிடச் செய்யும்..!
வயது பேதமின்றி வந்துவிடும்
வலிகள் தந்துவிடும்- இதனை
ஒழித்திட தந்துவிடு மருத்துவம்
உலகே உன் பணி உயர்வே…
சிவதர்சனி இராகவன்
31/8/2023
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...