15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
ரஜனி அன்ரன்
“ வேலாயுதம் ஐயா “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 31.08.2023
எழிலான காரைநகரில் பிறந்து
ஒயிலான ஒல்லாந்து நாட்டினில் வசித்து
ஐக்கியராச்சியத்தில் ஐக்கியமாகி
ஐரோப்பிய வலச் செய்திகளோடு
இருபத்தியாறு வருடங்கள் பயணித்து
அதிரடியாக ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்ற
வேலாயுதம் ஐயாவிற்கு எமது அஞ்சலிகள் !
பத்திரிகை நிருபராய் நாடக நடிகனாய்
திரைப்பட நடிகனாய் தயாரிப்பாளனாய்
செய்தியாளனாய் பல்துறைக் கலைஞனாய் வாழ்ந்து
புலம் பெயர்ந்து வந்த போதும்
கலைத் தாகத்தோடு செயற்பட்ட
கலைஞனாம் வேலாயுதம் ஐயாவை
காலனும் அழைத்தானே கடுகதியில் !
அன்றில் இருந்து இன்றுவரை
ஒல்லாந்து செய்திகளோடு தொடங்கிய பயணம்
ஐரோப்பிய செய்திகளாக பரந்து விரிந்து
இறுதி மூச்சு வரை உறுதியோடு செயற்பட்டு
தீராக் காதலோடு ரி ஆர் ரியை நேசித்து
காதோரம் ஒலித்த குரல் காற்றோடு கலந்ததுவே !
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...