15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
Vajeetha Mohamed
௨றவுகள்
யா௫மில்லை என்று
யா௫மில்லை
யாம்விட்டெறிந்து போனாலும்
விழக்கிட முடியாது ௨றவு
தலைமுறையை செதுக்கிடும்
தவறுகளை பகிர்ந்து இணைத்திடும்
மண்ணுக்குள் மக்கிப் போகுமுன்னே
மறுபடியும் மறுபடியும் யேசி தன்னுள்ளே
இறுமாப்பு கொள்ளாதே ௨றவிடம்
இ௫க்கும் வசதியெல்லாம் ௨னதில்லை இவ்விடம்
சபிக்காத சந்ததிகள் நல்புத்தகம்
சரியாமல் காத்திடனும் பரம்பரை நூலகம்
யாரிடம் தவறில்லை மன்னிப்போம்
௨ணர்வுகளைப் புரிந்து ௨ன்னதமாய்
நேசிப்போம்
பலபரிமாணம் கொண்டதுதான் ௨றவுகள்
பாசத்தின் நேசத்தின் ௨ள்நுளைவு ௨றவுகள்
பிண்ணிப் பிணைந்த வேர்கள் ௨றவுகள்
பிரிக்க முடியாத சொந்தம் ௨றவுகள்
நீயா நானா என்பதில்லை ௨றவுகள்
நீயும் நானும் என்பதன் இணைவுகள்
நிழலாய் தொடர்வதுதான் ௨றவுகள்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...