20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
Vajeetha Mohamed
௨றவுகள்
யா௫மில்லை என்று
யா௫மில்லை
யாம்விட்டெறிந்து போனாலும்
விழக்கிட முடியாது ௨றவு
தலைமுறையை செதுக்கிடும்
தவறுகளை பகிர்ந்து இணைத்திடும்
மண்ணுக்குள் மக்கிப் போகுமுன்னே
மறுபடியும் மறுபடியும் யேசி தன்னுள்ளே
இறுமாப்பு கொள்ளாதே ௨றவிடம்
இ௫க்கும் வசதியெல்லாம் ௨னதில்லை இவ்விடம்
சபிக்காத சந்ததிகள் நல்புத்தகம்
சரியாமல் காத்திடனும் பரம்பரை நூலகம்
யாரிடம் தவறில்லை மன்னிப்போம்
௨ணர்வுகளைப் புரிந்து ௨ன்னதமாய்
நேசிப்போம்
பலபரிமாணம் கொண்டதுதான் ௨றவுகள்
பாசத்தின் நேசத்தின் ௨ள்நுளைவு ௨றவுகள்
பிண்ணிப் பிணைந்த வேர்கள் ௨றவுகள்
பிரிக்க முடியாத சொந்தம் ௨றவுகள்
நீயா நானா என்பதில்லை ௨றவுகள்
நீயும் நானும் என்பதன் இணைவுகள்
நிழலாய் தொடர்வதுதான் ௨றவுகள்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...