இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Vajeetha Mohamed

௨றவுகள்

யா௫மில்லை என்று
யா௫மில்லை
யாம்விட்டெறிந்து போனாலும்
விழக்கிட முடியாது ௨றவு

தலைமுறையை செதுக்கிடும்
தவறுகளை பகிர்ந்து இணைத்திடும்
மண்ணுக்குள் மக்கிப் போகுமுன்னே
மறுபடியும் மறுபடியும் யேசி தன்னுள்ளே

இறுமாப்பு கொள்ளாதே ௨றவிடம்
இ௫க்கும் வசதியெல்லாம் ௨னதில்லை இவ்விடம்
சபிக்காத சந்ததிகள் நல்புத்தகம்
சரியாமல் காத்திடனும் பரம்பரை நூலகம்

யாரிடம் தவறில்லை மன்னிப்போம்
௨ணர்வுகளைப் புரிந்து ௨ன்னதமாய்
நேசிப்போம்
பலபரிமாணம் கொண்டதுதான் ௨றவுகள்
பாசத்தின் நேசத்தின் ௨ள்நுளைவு ௨றவுகள்

பிண்ணிப் பிணைந்த வேர்கள் ௨றவுகள்
பிரிக்க முடியாத சொந்தம் ௨றவுகள்
நீயா நானா என்பதில்லை ௨றவுகள்
நீயும் நானும் என்பதன் இணைவுகள்
நிழலாய் தொடர்வதுதான் ௨றவுகள்

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading