30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Vajeetha Mohamed
௨றவுகள்
யா௫மில்லை என்று
யா௫மில்லை
யாம்விட்டெறிந்து போனாலும்
விழக்கிட முடியாது ௨றவு
தலைமுறையை செதுக்கிடும்
தவறுகளை பகிர்ந்து இணைத்திடும்
மண்ணுக்குள் மக்கிப் போகுமுன்னே
மறுபடியும் மறுபடியும் யேசி தன்னுள்ளே
இறுமாப்பு கொள்ளாதே ௨றவிடம்
இ௫க்கும் வசதியெல்லாம் ௨னதில்லை இவ்விடம்
சபிக்காத சந்ததிகள் நல்புத்தகம்
சரியாமல் காத்திடனும் பரம்பரை நூலகம்
யாரிடம் தவறில்லை மன்னிப்போம்
௨ணர்வுகளைப் புரிந்து ௨ன்னதமாய்
நேசிப்போம்
பலபரிமாணம் கொண்டதுதான் ௨றவுகள்
பாசத்தின் நேசத்தின் ௨ள்நுளைவு ௨றவுகள்
பிண்ணிப் பிணைந்த வேர்கள் ௨றவுகள்
பிரிக்க முடியாத சொந்தம் ௨றவுகள்
நீயா நானா என்பதில்லை ௨றவுகள்
நீயும் நானும் என்பதன் இணைவுகள்
நிழலாய் தொடர்வதுதான் ௨றவுகள்
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...