23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
மனோகரி ஜெகதீஸ்வரன்
விடுமுறை
ஏந்திரக் கூடுகளாயே
எம்மவர் இயக்கம்
தந்திரம் செய்தே வீழ்த்தும்
வேலைப்பளுவும் மயக்கி
மந்திரச் சொல்லும்
மாறையே செய்யும்
மழுங்கிடத் தயக்கத்தையே எய்யும்
காவு திறனற்று உணர்வும் ஓயும்
களைப்புற்று மெய்யும் சாயும்
கடினமும் கண்களில் புகும்
மாட்டியே விழிப்போம்
மத்தளம் போன்று
மனதிலே மகிழ்வு அகன்று
இரக்கமற்றே குடையும் இவ்வாறு நடைமுறை
இதனைச் சீராக்கம் செய்யவருமே விடுமுறை
வந்தால் விடுமுறை
வாசலும் விரியும்
சுந்தர நிகழ்வுகளைச்
சுகிக்கத் தூண்டும்
சொந்தங்களும் இணையும்
சொற்பலவும் உலவும்
சந்தச் செறிவால்
சமரசம் நிலவும்
நொந்த இதயத்தின்
நோவும் சுருங்கும்
உறவுச் சீண்டலால் சோர்வும் மறையும்
மறந்தும் போகும்
மனது பட்டவலி
பறக்கும் உடலும்
பரவசம் முற்றி
இறக்கை கட்டி
மீண்டெழும் மிடுக்கும்
பிறக்கும் புறத்திலும்
பிற்பல புதுமைகள்
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...