20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
விடுமுறை
ஏந்திரக் கூடுகளாயே
எம்மவர் இயக்கம்
தந்திரம் செய்தே வீழ்த்தும்
வேலைப்பளுவும் மயக்கி
மந்திரச் சொல்லும்
மாறையே செய்யும்
மழுங்கிடத் தயக்கத்தையே எய்யும்
காவு திறனற்று உணர்வும் ஓயும்
களைப்புற்று மெய்யும் சாயும்
கடினமும் கண்களில் புகும்
மாட்டியே விழிப்போம்
மத்தளம் போன்று
மனதிலே மகிழ்வு அகன்று
இரக்கமற்றே குடையும் இவ்வாறு நடைமுறை
இதனைச் சீராக்கம் செய்யவருமே விடுமுறை
வந்தால் விடுமுறை
வாசலும் விரியும்
சுந்தர நிகழ்வுகளைச்
சுகிக்கத் தூண்டும்
சொந்தங்களும் இணையும்
சொற்பலவும் உலவும்
சந்தச் செறிவால்
சமரசம் நிலவும்
நொந்த இதயத்தின்
நோவும் சுருங்கும்
உறவுச் சீண்டலால் சோர்வும் மறையும்
மறந்தும் போகும்
மனது பட்டவலி
பறக்கும் உடலும்
பரவசம் முற்றி
இறக்கை கட்டி
மீண்டெழும் மிடுக்கும்
பிறக்கும் புறத்திலும்
பிற்பல புதுமைகள்
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...