19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
எழுத்தறிவில்லை எனில்
எழுத்தறிவில்லை என்றால்
ஏளனமாய் பார்க்கும் மானிடம்
ஏக்கமாய் எண்ணியே
நாளும் கழிந்திடும்
எழுத்தறிவில்லா குழந்தைகள் ஏழ்மையில் வாடிடும்
பணபலம் இருந்தும்
பகடைக்காயாக உருளும்
ஆளுமை அரசியலாய்
கொடுமைகள் காட்டல்
அவனியில் விரட்டியே
சந்ததியை காப்போம்
: எழுத்தறிவித்தவன் இறைவன்
எண்ணியே நிறைவாய் வாழ்வோமே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.