ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

விடுப்பு
நான்கு வார
விடுப்பு
நல்லூரான் தேரின்
வனப்பு
நாற்புறமும் மக்கள்
சிறப்பு
நல்ஆசியாய் கிடைத்த
இருப்பு

ஒருவார முடிந்த
கழிப்பு
ஓய்வின்றி வேலையும்
கணிப்பு
ஓட்டமும் நடையாய்
இருப்பு
ஒருவேளை உணவுகூட
படைப்பு

உடன்பிறப்புகள்கூட்டமாய் நிறைப்பு
உற்ற சிநேகிதரும்
சந்திப்பு
உள்நோக்க மற்ற
மகிழ்வு
உயர்வாய் உல்லாசமாய்
உருவாகட்டும்

செல்வி நித்தியானந்தன் இலங்கை ??

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading