20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
தியாகமே தீர்ப்பானதா
ஊரெழு மண் உதித்து
உயிர்ப்புடன் தமிழ் விதைத்து
ஊனுடல் தம்மைத்தாமும்
விருப்புடன் எழுதி. வைத்தான்
பசிக்கொரு. விடை. கொடுத்து
பெரும் பசி கொண்டெழுந்த
அன்பினில் விளைந்த முத்து-அவன்
அகிலத்துள் அகிம்சை சொன்னான்
தியாகத்தின் ஆழிமுத்து-அவன்
தமிழினத்தின் வரத்தின் வைரம்
நெஞ்சம் நிறைந்ததாம் வீர மைந்தன்
அவன் உரைத்தவை உயிர் பெறுமோ
பொருள் நிறை அவன் பணி தான்
உயிர்த்தெழும் உயிர்ப்பாய் வருமோ
தலைமுறை நிலைத்து வெல்ல
தரும் ஒரு உணர்வாய் தொடர்வோ
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.