அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

இரா.விஜயகௌரி

தியாகமே தீர்ப்பானதா

ஊரெழு மண் உதித்து
உயிர்ப்புடன் தமிழ் விதைத்து
ஊனுடல் தம்மைத்தாமும்
விருப்புடன் எழுதி. வைத்தான்

பசிக்கொரு. விடை. கொடுத்து
பெரும் பசி கொண்டெழுந்த
அன்பினில் விளைந்த முத்து-அவன்
அகிலத்துள் அகிம்சை சொன்னான்

தியாகத்தின் ஆழிமுத்து-அவன்
தமிழினத்தின் வரத்தின் வைரம்
நெஞ்சம் நிறைந்ததாம் வீர மைந்தன்
அவன் உரைத்தவை உயிர் பெறுமோ

பொருள் நிறை அவன் பணி தான்
உயிர்த்தெழும் உயிர்ப்பாய் வருமோ
தலைமுறை நிலைத்து வெல்ல
தரும் ஒரு உணர்வாய் தொடர்வோ

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading