30
Apr
நேவிஸ் பிலிப்
கவிஇல (600)
நேற்று இன்று நாளை
அழிக்கப் படும்
நில வளங்கள்
வறண்டு போகும்
பொருளாதாரம்...
30
Apr
நேற்று இன்று நாளை ( !)
நேவிஸ் பிலிப்
கவிஇல (600)
நேற்று இன்று நாளை
அன்று தொட்டு இன்று வரை
ஆதிக்க...
30
Apr
தொழிலாளர் கவிதை 798 (2)
ஜெயம் தொழிலாளர் கவிதை 798 (2)
வையகத்தில் இவரை வணங்கும் நாளின்று...
சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன்
சுவிசில் இருந்து.
*குழலோசை*
கானகத்தின் மரத்தடியே கண்ணனவன் அமர்ந்திருந்து
கால்களை மாற்றிவைத்து களிப்பாகி குழலெடுப்பான்
தேனமுத இசையாலே தேசமெங்கும் மயக்கிடுவான்
தேவருலகும் எட்டிடவே தேன் மாரி பொழிந்திடுவான்
மானதுவும் மருண்டாங்கே மகிழ்வாகி மயங்கிவர
மயிலாங்கே மழைமுகிலான்
வண்ணத்தில் திளைத்தாட
ஆநிரையும் அணைந்துவந்தே அருளூற்றில் மடிசுரக்க
வானணையும் அரம்பையரும் வயமாகி
வரம்தேட
தேனேந்தும் பூமலரும் திருவனத்தே மணம்பரப்ப
தேவியராம் கோதையரும் திருவடியை நாடிவர
வேணுகோபன் விரலாடும் வேய்ங்குழலின் இசைநாதம்
விரைவியதே மதுராவில்…
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...