20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன்
சுவிசில் இருந்து.
*குழலோசை*
கானகத்தின் மரத்தடியே கண்ணனவன் அமர்ந்திருந்து
கால்களை மாற்றிவைத்து களிப்பாகி குழலெடுப்பான்
தேனமுத இசையாலே தேசமெங்கும் மயக்கிடுவான்
தேவருலகும் எட்டிடவே தேன் மாரி பொழிந்திடுவான்
மானதுவும் மருண்டாங்கே மகிழ்வாகி மயங்கிவர
மயிலாங்கே மழைமுகிலான்
வண்ணத்தில் திளைத்தாட
ஆநிரையும் அணைந்துவந்தே அருளூற்றில் மடிசுரக்க
வானணையும் அரம்பையரும் வயமாகி
வரம்தேட
தேனேந்தும் பூமலரும் திருவனத்தே மணம்பரப்ப
தேவியராம் கோதையரும் திருவடியை நாடிவர
வேணுகோபன் விரலாடும் வேய்ங்குழலின் இசைநாதம்
விரைவியதே மதுராவில்…
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...