அமைதியில் ஓர் விடியல்

நகுலா சிவநாதன்1853 காலைக் கதிரோனின் கண்விழிப்பு கனவுகளின் ரீங்கார நினைவு அமைதியின் விடியலில் இன்று ஆனந்தமாய் பிறக்கும் ஓர்நாள் மெல்ல...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

அலை ஓசை

ஆடி அசைந்தாடும் அலையோசை
ஆனந்தமாகும்
கூடி ஆர்ப்பரிக்கும்
கடலோசை
சுனாமியாகும்
அடிப்படை ஆதாரம்
ஆத்மார்த்த
வாழ்வாகும்
வெளிப்படை ஓசைகள்
வீரிய
இசையாகும்

ஓசைகள் பலவகை
ஒன்றித்த
இசையாகும்
ஒற்றுமை இணைத்தால்
ஓங்கார
அலைஓசையாகும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading