30
Apr
ரஜனி அன்ரன் (B.A) " தேனிசை வேந்தன் " 30.04.2026
தமிழுக்காய் முழங்கிய...
30
Apr
ஏரிக்கரைப் பூங்காற்றே
சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே
ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின்...
30
Apr
இரா.விஜயகௌரி
இரா.விஜயகௌரி
பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம்...
ஜெயம் தங்கராஜா
கவி 665
ஆசிரியம் போற்றுவோம்
அறியாமை அகற்றிவிட்டு அறிவை போதித்தார்
குறிப்பாக சொல்லப்போனால் இவரே சாதித்தார்
பெற்றோர்களையும் விட..
பெரும் மதிப்புக்கு உரியவர்கள்
கற்பித்து உருவாக்கிடும் ஆசிரியர் பெரியவர்கள்
அறிவினை வரையறையின்றி
மாணவர்களுக்கு அளிப்பார்
செறிவான கருத்துக்களை சிந்தை யெங்கும் தெளிப்பார்
வாழ்க்கையின் உச்சத்தை தொடவைத்த ஏணிகள்
சூழ்ந்த புகழுக்கு காரணமான ஞானிகள்
பிரம்பால் அடித்தது அப்போது வலித்தது
வரமாய் மாறியின்று எதிர்காலம் அளித்தது
அன்று அவர் உரைத்தது பலித்தது
நன்றாக வாழ்க்கையது மண்ணுலகில் துளிர்த்தது.
ஜெயம்
10-10-2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...