ஏரிக்கரைப் பூங்காற்றே

சிவரூபன் சர்வேஸ்வரி ஏரிக்கரைப் பூங்காற்றே ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே பொங்கும் கடலின்...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 174
ஆசிரியர்
அன்பாக பாடம் சொல்லி தருவார்
பேசியும் பாடம் சொல்லி தருவார்
தெரியாத்தை சொல்லியும்
விலங்காதையும் விலங்க்வைப்பர்
ஐப்பசி ஐந்திலே
ஆசிரியர் தினமே
ஒலுக்கம் சொல்லி தரும் இவரை
நாம் போற்றுவோம்
ஆசிரியரை குரு என்றும் சொல்லலாம்
எல்லா ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading