16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவரூபன்சர்வேஸ்வரி.
மனிதம் வாழும்..!
மனிதன் பிறப்பு மனிதம்
விளங்கும்.
மான்புடன் என்றும் சிறந்து ஓங்கும்..
கடமையுணர்வு கண்ணியம் பெற்று.
காலத்தால் அவன் மனிதம் வாழும்.
சத்திய நெறியை சரித்திரமாய்க் கொண்டு
சுத்தமான நெஞ்சுடன் நிமிர்ந்து.
சாதனை படைக்கும் திறமையும் பூண்டு.
சாந்தகுணத்திலே மனிதம் வாழும்.
சொன்ன சொல்லை நிவர்த்தி செய்யும்.
சொல்வேந்தர் இன்னாட்டில் தேவை.
சோதி நிலையில் நின்றொளிரும்.
செயலில் நல்ல மனிதம் வாழும்.
தலமையென்பது தலையாய கடமை.
தரத்தின் மதிப்பு பெறுமதியானது.
தன்னொளி வீசும் கதிரவன் போன்று.
தனித்துவமாய் நடப்பதில் மனிதம் வாழும்.
– கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி.

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...