இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

ஆறு மனமே
விடுமுறை நினைவின் வடு
வியப்பாய் பதிவின் ஏடு
வீட்டிற்க்குள்ளே நடந்த திருட்டு
விந்தையாய் மெளனமாய் இப்போ

உறவுகள் இரகசிய இணைவு
உந்துசத்தியாய் மறைமுக பிணைவு
மேசையில் கிடந்த பேர்சும்
மாயமாய் போனதன் மர்மம்

வங்கிஅட்டை அடையாளஅட்டை
சாரதிபத்திரம் மருந்துஅட்டை
யூரோவுடன் இலங்கை பணம்
எல்லாமே தொலைந்த கணம்

பத்து நாட்கள் தேடியே நாமும்
பித்து பிடித்து வீட்டிலே அடைந்து
சொத்து ஒன்றும் நிரந்தரமில்லை
ஆறாதவடுவாய் விடுமுறை சென்றதே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading