20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 239
24/10/2023 செவ்வாய்
ஆறு மனமே!
காலை மாலை யென்று
கடிதாய் வேலை செய்து
நாலு இரண்டு சேர்க்கும்
நாளும் வரும்-ஆறு மனமே!
வேலை யென்று சொல்லி
வெளி நாட்டிற் கனுப்பி
காலை வாரும் கயவர்
கருகுவர்-ஆறு மனமே!
பித்தம் வாதம் போன்ற
பீடை பிணிகள் நீங்கி
சித்தம் இனிக்க வாழும்
சிறப்பு வரும்-ஆறு மனமே!
குழந்தை குட்டி குஞ்சை
குண் டெறிந்து சிதைக்கும்
பாழும் கொடிய யுத்தம்
படியும்-ஆறு மனமே!
கூறு போட்டு உலகை
குட்டிச் சுவர் ஆக்கும்
நாறும் எந்த அரசும்
நலியும்- ஆறு மனமே!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
21
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இதயத்தில் ஏற்பட்ட வலி தீர
உதயமாகிய தமிழ் பள்ளிகள்
ஆதாயமின்றி விழி திறந்தது
இடம்பெயர்ந்தே முடமாகிய
வாழ்வு...
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...