09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 239
24/10/2023 செவ்வாய்
ஆறு மனமே!
காலை மாலை யென்று
கடிதாய் வேலை செய்து
நாலு இரண்டு சேர்க்கும்
நாளும் வரும்-ஆறு மனமே!
வேலை யென்று சொல்லி
வெளி நாட்டிற் கனுப்பி
காலை வாரும் கயவர்
கருகுவர்-ஆறு மனமே!
பித்தம் வாதம் போன்ற
பீடை பிணிகள் நீங்கி
சித்தம் இனிக்க வாழும்
சிறப்பு வரும்-ஆறு மனமே!
குழந்தை குட்டி குஞ்சை
குண் டெறிந்து சிதைக்கும்
பாழும் கொடிய யுத்தம்
படியும்-ஆறு மனமே!
கூறு போட்டு உலகை
குட்டிச் சுவர் ஆக்கும்
நாறும் எந்த அரசும்
நலியும்- ஆறு மனமே!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...