கோடலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

“ ஆறுமனமே”

மண்ணின் நினைவுகள் மனதை வருடுது
எண்ணித் தினமும் இனிமை காணுது
சொந்தம் கூடி சுகந்தம் கண்டோம் – இன்று
பந்தம் எல்லாம் பரந்து வாழுது

ஓடிவந்து உதவிடும் உடன்பிறப்பும் நாடுநாடாய்
தேடிநின்று வதைகின்றோம் தினமும் வாழ்வில்
“ ஆறுமனமே” ஆறு என்று ஆற்றுப்படுத்தி
தேறுகின்றோம் நாமும் தினந்தினம் புலத்தில்- இன்று
ஏக்கம் பெருக எல்லாம் நினைவில்.

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading