06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
சந்தம் சிந்தும் சந்திப்பு
“ ஆறுமனமே”
மண்ணின் நினைவுகள் மனதை வருடுது
எண்ணித் தினமும் இனிமை காணுது
சொந்தம் கூடி சுகந்தம் கண்டோம் – இன்று
பந்தம் எல்லாம் பரந்து வாழுது
ஓடிவந்து உதவிடும் உடன்பிறப்பும் நாடுநாடாய்
தேடிநின்று வதைகின்றோம் தினமும் வாழ்வில்
“ ஆறுமனமே” ஆறு என்று ஆற்றுப்படுத்தி
தேறுகின்றோம் நாமும் தினந்தினம் புலத்தில்- இன்று
ஏக்கம் பெருக எல்லாம் நினைவில்.
கோசலா ஞானம்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.