கோடலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

“ ஆறுமனமே”

மண்ணின் நினைவுகள் மனதை வருடுது
எண்ணித் தினமும் இனிமை காணுது
சொந்தம் கூடி சுகந்தம் கண்டோம் – இன்று
பந்தம் எல்லாம் பரந்து வாழுது

ஓடிவந்து உதவிடும் உடன்பிறப்பும் நாடுநாடாய்
தேடிநின்று வதைகின்றோம் தினமும் வாழ்வில்
“ ஆறுமனமே” ஆறு என்று ஆற்றுப்படுத்தி
தேறுகின்றோம் நாமும் தினந்தினம் புலத்தில்- இன்று
ஏக்கம் பெருக எல்லாம் நினைவில்.

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading