இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

Selvi Nithianandan

பள்ளிக்காலம் 586
இளமைக் காலம்
இனிமைக் கோலம்
இரண்டும் கலந்த
இணைவுப் பாலம்

ஆசிரியர் வருகை
ஆனந்த ஊட்டம்
ஆடல் பாடல்
அரங்காய் கூட்டம்

பரீட்சை வந்தால்
பலரும் போட்டி
பாங்காய் நாமும்
வைப்போம் பேட்டி

நினைவில் என்றும்
மாறாச் சுவடாம்
நீங்கா நிலையாய்
அகத்தின் பொக்கிஷம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading