10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மதிமகன்
சந்தம் சிந்து சந்திப்பு
வாரம் 240
31/10/2023 செவ்வாய்
மாவீரனே!
—————
கார்த்திகை இருபத்தேழு மாலை
கதிரோன் சாய்ந்திடுமவ் வேளை,
ஊர்த்திருக் கோவில் எங்கும்,
உமக்கென மணிகள் ஒலிக்கும்!
சந்தனப் பேழையுள் துயிலும்,
சாதனை வீரர் உமக்காய்,
சொந்தங்கள் வந்து நிற்பர்!
சுடர் விளக்கேற்றி வைப்பர்!
புலம்பெயர் தேசம் தோறும்,
பூவால் உம்மை அர்ச்சிப்பர்!
கலங்கிய உள்ளத் துடனே,
கால்கடுக்க நின்று நோற்பர்!
சட்டியில் தீபம் ஏற்றுவர்!
சந்ததம் உம்மைத் தொழுவர்!
பெட்டியாம் மனதில் வைப்பர்!
பேர்புகழ் எல்லாம் பகர்வர்!
ஈரேழு வருடம் கடந்தும்,
இங்கு எதுவும் காணோம்!
பாரிடம் சென்று கேட்டும்,
பகலது விடியக் காணோம்!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...