29
Apr
கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர்...
29
Apr
புழுகு வெடி (392) 30.04.2026
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
ஜெயம் தங்கராஜா
கவி 668
வாழ்க்கை யார்
வாழ்க்கை யார் வாழ்க்கையார் அவர் வாத்தியார்
கற்றுத்தருவதில் இங்கு அவரைவிட யார்
படித்த பாடங்கள் ஆயிரமாயிரமாய் முடிவில்லை
படித்தவற்றால் சோதனையில் சித்திபெற முடியவில்லை
முடிவு எப்போதென தெரியாத உலகில்
முடியாத பிரச்சினையாய் நாளாந்த வழக்கில்
சோதிப்பதற்கென்றே இந்த வாழ்க்கை இருக்கின்றது
பாதிப்பின் பின்னரே சாதிப்பு பிறக்கின்றது
இயன்றவரை முயன்றும் முடியாமை அனுபவங்கள்
யுக்திகளும் செயல்களுக்குள் செயல்படாத தருணங்கள்
கஷ்டங்கள் நஷ்டங்கள் சிரமங்கள் அவஸ்தைகள்
வெற்றியை அடைவதற்கான படிகளான நிலமைகள்
கசப்பும் இனிப்பும் காயங்களும் ஆறுதலும்
நிசமா நிழலா நியாயங்கள் மாறுதலும்
அமைதியை கெடுத்தும் கொடுத்தும் விளையாட்டு
சுமையென்றும் சுகமென்றும் இடைவேளை தான்விட்டு
ஜெயம்
02-11-2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...