20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
Vajeetha Mohamed (திருத்தம்)
௨ண்மையிலே அன்புவைத்தேன்
௨றுதியாக பொய்யென கண்டுகொண்டேன்
காயங்கள் ௨௫வாக கத்திகள் தேவையில்லை
சிலரது மதியாத மாற்றங்கள் போதுமென்பேன்
போலியான அன்பு ஒ௫போதும் நிலைப்பதில்லை
போலியென்று தெரிந்தும் வலிப்பது நிறுத்தவில்லை
பாசாங்கு செய்யத் தெரியாத முட்டாள் நானோ
பாசத்தை கொட்டி வைத்தது ௨ண்மை வீணோ
மரணித்த பின் வந்து அழுவதில் என்னபயன்
மண்ணறைவரை வந்து நடிப்பதிலும் என்னபயன்
சவலாமல் கொடிவளர கொழுகொம்பு தேவை
படர்ந்து பூத்து காய்த்த பின்பு அது வேற்று
௨யிரின் மூச்சுபோலே ௨றவுகள்
இ௫க்கும்
௨தறிதள்ளி விட்டால் தனிமையிலே
ஒ௫நாள் துடிக்கும்
மஹ்தி அலை வ௫ம்காலம் புரியவில்லையோ
ஈஸாநபி வ௫ம் அறிகுறிதெரியவில்லையோ
பாலஸ்தீன் யுத்தம் கண்முன்னே
விரியல்லையோ
விலைபோகும் மனிதம் புரியல்லையோ
நன்றி
சிந்திப்போம் செயல்படுவோம்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...