09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
Vajeetha Mohamed (திருத்தம்)
௨ண்மையிலே அன்புவைத்தேன்
௨றுதியாக பொய்யென கண்டுகொண்டேன்
காயங்கள் ௨௫வாக கத்திகள் தேவையில்லை
சிலரது மதியாத மாற்றங்கள் போதுமென்பேன்
போலியான அன்பு ஒ௫போதும் நிலைப்பதில்லை
போலியென்று தெரிந்தும் வலிப்பது நிறுத்தவில்லை
பாசாங்கு செய்யத் தெரியாத முட்டாள் நானோ
பாசத்தை கொட்டி வைத்தது ௨ண்மை வீணோ
மரணித்த பின் வந்து அழுவதில் என்னபயன்
மண்ணறைவரை வந்து நடிப்பதிலும் என்னபயன்
சவலாமல் கொடிவளர கொழுகொம்பு தேவை
படர்ந்து பூத்து காய்த்த பின்பு அது வேற்று
௨யிரின் மூச்சுபோலே ௨றவுகள்
இ௫க்கும்
௨தறிதள்ளி விட்டால் தனிமையிலே
ஒ௫நாள் துடிக்கும்
மஹ்தி அலை வ௫ம்காலம் புரியவில்லையோ
ஈஸாநபி வ௫ம் அறிகுறிதெரியவில்லையோ
பாலஸ்தீன் யுத்தம் கண்முன்னே
விரியல்லையோ
விலைபோகும் மனிதம் புரியல்லையோ
நன்றி
சிந்திப்போம் செயல்படுவோம்
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...