05
Feb
நெல்லு வயல் காடு
வயிதா முகமட்
நெல்லு வயல் காடு
நீஎனக்கு சோறு தங்கம்
வாழ்வுக்கு வறுமை தீர்து
வயிற்றுக்கு பசிதீர்து
காற்றோடு...
கவிதை 214
மனிதத்தின் நேயமே
பாலைவனத்தில் நீரை தேடுவது
போல இன்றைய மனிதநேயம்
வானம் பார்த்த பூமியாய்
வறண்டு கொண்டிருக்கும் மனிதநேயம்
அவரவர் சுயநலத்தால்
மனிதநேயத்தை தேடும் நிலை
இருந்தாலும் அங்கொன்று
இங்கொன்று என காண்பது மகிழ்வு
அன்பென்னும் நீர்விட்டு
பரிவுவென்னும் பசளையிட்டு
பாசமென்னும் மண்ணில்
விதையிட்டு நடு நாளை
மனிதநேயம் மரமாகும் உலகில்
நன்றி
வணக்கம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.