09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
நகுலா சிவநாதன்
மனிதத்தின் நேயமே!
மனிதத்தின் நேயமே மானிடப் பண்பே
புனிதம் பேணும் புத்துயிர் வாசமே
உயிர்களின் காப்பரணே!உன்னதத் தியாகமே
உலகில் இன்று குறையாது வேண்டுமே!
ஐநாவும் மார்கழி 10 ஐ மனிதநேய நாளாக்கியதே
மானிட வாழ்விலே வேண்டியது அன்பே
கருணை இரக்கம் உதவும் உள்ளம்
கடவுள்போல் வேண்டும் அனைவருக்கும்
வாழ்வோரை உயர்த்தி வைப்போம்.
வானமளவு உதவிடுவோம்
தனித்த வாழ்வு கூட்டு ஆகட்டும்
வாழும்வரை உதவிடுவோம்
உயிருள்ளவரை உயிர்களைக் காப்போம்.
மனிதநேயமே மக்கள் வாழ்வாகட்டும்
புனிதம் பேணி உயிர் காப்போம்.
நகுலா சிவநாதன் 1742
Author: Nada Mohan
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவிஇல 340
"நட்பு"
நாணயம் போன்றது
நானிலமும் போற்றும்
நல்ல நண்பை
ஆபத்தில் அறியலாம்!
புலத்தில் புதுமை
இனம்...
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...