20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ஜெயம் தங்கராஜா
சசிச
காதல்
விழிக்குள்ளே நுழைந்து உயிருக்குள் புகுந்தாள்
களிப்பினை மனதிடம் மொத்தமாய் பகிர்ந்தாள்
பார்த்தாள் கடைக்கண்ணால் உண்டானதே சொர்க்கம்
வேர்த்தேன் முதன்முறை புரியாத பக்கம்
என்னவென்று சொல்வேன் புதுவித மயக்கம்
எண்ணத்தை அவளிடத்தில் சொல்லிவிடத் தயக்கம்
என்றுதான் அவளாக காதலினைச் சொல்வாளோ
என்னுயிர் காதலியாய் தனையாக்கி கொள்வாளோ
ஒருநாளில் நிச்சயமாய் அற்புதமும் நிகழும்
பெருநாளாய் அதையெண்ணி உள்ளமதும் மகிழும்
பெண்ணே மவுணத்தினால் ஆசையினை அடைக்காதே
பொன்னே பூப்போன்ற என்நெஞ்சை உடைக்காதே
பருவத்தில் வருவதுதான் உன்மீதே வந்ததடி
இரவுகளும் தூக்கமில்லாக் கனவுகளைத் தந்ததடி
அருகினிலே வருவாயோ செவ்வாயை திறப்பாயோ
விரும்புவது நீயுமென செவிகுளிர உரைப்பாயோ
ஜெயம்
12-12-2023
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...