20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
அம்மா
எனது அம்மாவின் பெயர் சிவசுப்பிரமணியம் சத்தியவதி.
இவர் அன்பையும் பாசத்தையும் காட்டுவார்.
நான் செய்யும் விளையாட்டை ரசிப்பார்.
குழப்படிகளை செய்யக் கூடாது என பேசுவார்.
என்னை பத்து மாதம் சுமந்து பதினைந்து வருடங்களாக வளர்க்கும் அன்புத் தாய் .
அம்மாவும் அப்பாவும் அம்மா தான்.
நன்றி
– அபி அபிஷா இலங்கை.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.