அபி அபிஷா

அம்மா
எனது அம்மாவின் பெயர் சிவசுப்பிரமணியம் சத்தியவதி.

இவர் அன்பையும் பாசத்தையும் காட்டுவார்.

நான் செய்யும் விளையாட்டை ரசிப்பார்.

குழப்படிகளை செய்யக் கூடாது என பேசுவார்.

என்னை பத்து மாதம் சுமந்து பதினைந்து வருடங்களாக வளர்க்கும் அன்புத் தாய் .

அம்மாவும் அப்பாவும் அம்மா தான்.
நன்றி
– அபி அபிஷா இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading