Abirami manivannan

கவி அரும்பு 183
மழை
மழை பெய்வார்
இன்றும் பெய்வார்
கோடைகாலத்தில் வரோனும்
ஆனால் பனிகாலத்தில் தான் பெய்யும்
குளிர் தண்ணிராய் வரோரும்
மழையில் நனைய ஆசை
அம்மா சொல்வார் காச்சல் வரும்
என்றாலும் நனைய ஆசை
சின்ன சின்ன மழை துளிர்
பார்க்க ஆசை

நன்றி 😊 அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading